Monday, September 30, 2013

Madurai Malli - Seedlings Are Grown from Thangachimadam

Island of Jasmine

Temple City(Madurai) Is Famed For Its Jasmine 'Maduai Malli', But The Seedlings Are Grown for Thangachimadam Near Rameswaram And Transported Across South.
















Jasmine is almost synonymous withthetemplecity of Madurai but the famed Madurai malli has its origins in the littleknown village of Thangachimadam on Rameswaram island.

Jasmine nurseries abound in this coastal hamlet although fishing is the predominant activity.Around 300 farmers cultivate the exotic jasmine variety that is known for its unique fragrance.Small nurseries cover at least 150 acres in the village.


Though Madurai malli plants are raised inland too,the ones grown here have a high yield.So farmers prefer buying from us, said V Balraj,a farmer from Thangachimadam.
"Every year,farmers send two crore jasmine seedlings across south India with buyerscoming from asfar asHubliin Karnataka,places in Andhra Pradesh and from all over Tamil Nadu.
Every nursery has a small plantation where mother plants are maintained.From these plants,new seedlings are createdusing the groundlayering system.The seedlings are transferred to a special nursery covered with thatched roof to shield the delicate plants from direct sunlight.Theseedlings arekeptherefor 40days.The thatched covers are then removed and the seedlings are exposed to direct sunlight for 90 days,after which they are sold.The sandy soil in the region helps the seedlings grow faster and the unique climate and soil are responsible for the fragrance and beauty of the flowers,the farmers said."


Unlike other jasmine varieties,Madurai malli has nine to 12 buds,giving more flowers.The yield is very consistent from the seedlings raised in Thangachimadam, said Balraj.













V Muthumari,another farmer,said there was no assistance from the horticulture department and the power crisis had affected watering the seedlings.We are not entitled to any schemes and we are struggling to water the tender plants because of the regular power cuts, he said.
Senior officials from the horticulture department said there were some problems in providing assistance to the farmers.There are no schemes for layering of plants,which is predominant in these nurseries, the official said,adding that the district administration had sent out a proposal to construct green houses for seedlings.


Though the plants they raise have received international recognition,the farmers say neither they nor their village are known. Many people do not know that the motherland of this jasmine is Rameswaram island, said Muthumari.






















WHAT MAKES MADURAI MALLI SPECIAL?
Superior fragrance due to the red soil,where nutrients are found in balanced proportions
Thick petals,equal length of the stalk and the flower makes it ideal for making garlands
Pure white colour. Can be preserved for two days without discolourationa.

EXPORTED TO : Sri Lanka,Singapore,Malaysia and Middle Eastern countries.


Credit: Times Of India.

Friday, September 20, 2013

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பாம்பனில் ஆர்ப்பாட்டம்!

 இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாம்பனில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வங்கக் கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு சிறை பிடித்து செல்லப்படும் மீனவர்கள் மாதகணக்கில் இலங்கை சிறைகளில் அடைக்கப்படுவதும் தொடர் கதையாகி விட்டது.
சமீபத்தில், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், நாகபட்டினம், காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 146 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் காரைக்காலை சேர்ந்த 34 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இவர்களின் படகுகள் விடுவிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகம் வர மறுத்துவிட்டனர். இதனால் இவர்கள் கொழும்பில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு சிறை பிடித்து சென்றனர்.
இதனிடையே, இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்கக்கோரி ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் பாம்பனில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் மீனவர்களின் ரயில் மறியல் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் தங்கள் போராட்டத்தை ஆர்ப்பாட்டமாக மாற்றினர். இதன்படி இன்று மாலை பாம்பன் பேருந்து நிலையத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமான மீனவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சைமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் பேட்ரிக், ஞானசீலன் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ், சிப்பி சேசு, சேசு, அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, கராத்தே பழனிச்சாமி (ம.தி.மு.க). செந்தில்வேல் (சி.பி.எம்), முருகானந்தம் (சி.பி.ஐ), முரளிதரன் (பி.ஜே.பி), டோமினிக்ரவி (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்ட சர்வகட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாம்பனில் குவிக்கப்பட்டிருந்தனர்.
செய்தி: http://news.vikatan.com/article.php?module=news&aid=19439

Sunday, September 15, 2013

கச்சத்தீவு - ஓர் அறிமுகம்


தமிழர்கள் இழந்து கொண்டிருக்கின்ற உரிமைகளில் தலையாயது 'கச்சத்தீவு'.  மற்ற உரிமைகள் நம்மை அறியாமல் நம் கை விட்டு விலகி சென்றன ஆனால் கச்சத்தீவை நமது நடுவண் அரசு நம் கைகளிருந்து பறித்து இலங்கை அரசுக்கு தாரை வார்த்து விட்டு  தனது காலடியிலுள்ள தென் தமிழ் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை புறங்கையால் அலட்சியமாக தள்ளியது.
அரசியலைப் பொறுத்த வரை கச்சத்தீவு ம் காவிரியைப் போல தேர்தல் கால வாக்குறுதிகளுள் ஒன்று. கன்னியாகுமரிலிருந்து புதுச்சேரி வரை பரவிருக்கும் மீனவ மக்களின் குறிப்பாக நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட மீனவ மக்களின் வாக்கு வங்கியை சொந்தமாக்கவே 'கச்சத்தீவை மீட்போம்' என்ற நோக்கமற்ற குரல்கள் தேர்தல் காலங்களில்உரக்க கேட்கும், ஆனால் இன்று வரை டெல்லியை எட்டவவில்லை என்பது வேதனைக்குரியது.
தலைநகரத்தில் நடக்கும் சிறிய நிகழ்வுகள் ஒட்டு மொத்த பாரத்தை யை அசைத்துப் பார்க்கும் போது 6 மாவட்ட மக்களின் வாழ்க்கை சற்றும் கூட சலனப் படத்தவில்லை என்பது அவர்களின் விதியா?
கச்சத்தீவு - பூகோள வரைபடம்
Kachchatheevu_Map

Wednesday, August 28, 2013

In Thangachimadam hamlet, Steve Waugh plays cricket with Big Show


In Thangachimadam hamlet, Waugh plays cricket with Big Show
"It is not the legends who play the game in this coastal hamlet, but the local heroes, who are namesakes of renowned cricketers and wrestlers." THANGACHIMADAM: Cricket legends like Steve Waugh and Mathew Hayden playing cricket with wrestling stars Big Show and The Rock might seem like a wild fantasy. But for residents of Thangachimadam, a fishing hamlet near the pilgrim town of Rameswaram in Tamil Nadu, this is no figment of imagination. For, it is not the legends who play the game in this coastal hamlet, but the local heroes, who are namesakes of renowned cricketers and wrestlers.

The villagers, diehard cricket and wrestling fans, display their passion and zest for the sport by simply naming their sons after sports stars. The villagers name their children after film stars and even corporate firms. For instance, a youth in the village is called Kirloskar, named after one of the biggest manufacturers of diesel engines used in fishing boats.

But it is the sports stars who reign in Thangachimadam village. Bhaskaran's son is named after Steve Waugh because his brother-in-law is an ardent fan of the cricketer. Incidentally, Steve Waugh, an Class 8 student of a private school, is the captain of the cricket team. He is also the captain of the 'under 13' kabaddi team. "In a recent cricket match, I hit a sixer off the last ball when we needed just one run to win," he says proudly.

Says his older brother Castober (20), "When my sister's son was born a year ago, I suggested he be named after Irish wrestler Sheamus. My brother-in-law is very pleased with the name."

At school, teachers found it difficult initially to address their students as Steve Waugh or Kirloskar. "But, soon they got familiar with the names. Now, they don't hesitate to address my classmates Mathew Hayden and Rock," says Big Show, Steve Waugh's classmate. "I don't know whether it is because of my name, but I am not good at cricket like my friends Steve Waugh and Hayden," says Big Show, named after the popular American wrestler.

No one in the village knows the official names of George's three sons. An ardent cricket fan, the fisherman began to address them as Sachin, Sehwag and Yuvaraj and the names stuck. Their parents, friends and even teachers now call them by the names of the three cricketers. "The three are my favourite cricketers and everyone in the village and in the school knows my sons only by these names," says George. His regret is that his 12-year-old son Sachin has not shown any interest in cricket. "I hope Sehwag and Yuvaraj will not disappoint me," he says. 
 
Source: http://timesofindia.indiatimes.com/india/In-Tamil-Nadu-hamlet-Waugh-plays-cricket-with-Big-Show/articleshow/22107371.cms  

Sunday, August 18, 2013

Landmarks in Thangachimadam


Sri Ekantha Ramar Temple, Thangachimadam
Sri Ekantha Ramar Temple 


















40ft. Nedunchaarai Dharka
40ft. Nedunchaarai Dharka

St. Theresa Church
St. Theresa Chruch

Villondi Theerttham - History Name Board
Villondi Theerttham - History Name Board

Villondi Theerttham - Temple of Shivaa
Villondi Theerttham - Temple of Shivaa















Villondi Theerttham - Bridge
Villondi Theerttham - Bridge


Villondi Theerttham - Wonder Well
Villondi Theerttham - Wonder Well














Villondi Theerttham - Bridge to Temple
Villondi Theerttham - Bridge to Temple













Villondi Theerttham - Bridge Front View
Villondi Theerttham - Bridge Front View













Villondi Theerttham - Sea Shore
Villondi Theerttham - Sea Shore













Sri Karuppana Swamy Temple - Way to South Street
Sri Karuppana Swamy Temple - Way to South Street


Sri Murugan Temple
Sri Murugan Temple













Sri Kottai Muneeswarar Temple
Sri Kottai Muneeswarar Temple















Earthquake Center - MGR Nagar
Earthquake Center - MGR Nagar

St. Infant Jesus Church
St. Infant Jesus Church
Naalupanani - Gateway of Thangachimadam
Naalupanani - Gateway of Thangachimadam


Wednesday, November 14, 2012

நோயின் கோரப் பிடியில் தங்கச்சிமடம்!

 
நண்பர்களே, இந்த தீபாவளி தங்கச்சிமடம் மக்களுக்கு  துயர தீபாவளி யாக இருந்திருக்கும். 
மலேரியா, டபுள் மலேரியா, டெங்கு இன்னும் பல பெயர் தெரியாத நோய்களுக்கு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் ஆட்பட்டு அவதிப்படுகின்றனர்.
 மக்களிடம் நோயைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை ! ஆனால் அதில் கொஞ்சங் கூட அக்கறை கொள்ளாமல் அரசு இயந்திரம் தூங்குகிறது. இதை நன்றாக பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கின்றன!!! 
தங்கச்சிமடத்தை பெயர் தெரியாத தோற்று நோய்கள் கொஞ்ச கொஞ்சமாக அரிக்க துவங்குகிறது! இதை நாம் இப்பவே தடுத்த நிறுத்தாவிடில் அது நமக்கான பெரிய இழப்பில் கொண்டு சென்று விடும். 

நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் தங்கச்சிமடத்தை நோயின் அரக்க பிடியிலிருந்து விடுவிக்க ?

நான் இன்று தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு  மற்றும் குடும்ப த்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.விஜய் அவர்களை தொடர்பு கொண்டு இதை பற்றி விரிவாக எடுத்துரைத்தேன், அவரும் பொறுமையாக கேட்டு விட்டு 'இணை இயக்குனரிடம் (JD) ' சொல்லி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். 
மேலும் நமது மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு  மற்றும் குடும்ப த்துறை இயக்குனருக்கும் ஈமெயில் செய்துள்ளேன்.

Minister Of Health : Dr.V.S. Vijay (Phone:  25670682 (O), 24620002 (R))
Secretary : Dr J. Radhakrishnan IAS (Phone:  25671875 (O), 24795238 (R), 25671253 (Fax)
                     Email: hfsec@tn.gov.in )
Ramanthapuram District Collector : Thiru K Nanthakumar IAS (Phone : 231220(O), Email: collrrmd@tn.nic.in )

Saturday, September 22, 2012

Jesus appeared in Thangachimadam Infant Jesus Temple

தங்கச்சிமடம் குழந்தை இயேசு ஆலயத்தில் இயேசு தோன்றி மறைந்ததாக பரபரப்பு.

(சம்பவம்  நிகழ்ந்தது - திங்கள்கிழமை, ஜூன் 7, 2010)
 
தங்கச்சிமடம் அற்புத குழந்தை ஏசு ஆலயத்தில் ஏசுநாதர் தோன்றி மறைந்ததாக பக்தர்கள் கூறியுள்ளனர்.ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அற்புத குழந்தை ஏசு ஆலயம் கடந்த ஏப்ரல் 18 ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் பக்தர்கள் கடந்த 2 மாதமாக சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு இப் பகுதியை சேர்ந்த மாணவர் ஜனார்த்தனன் என்பவர் வழிபாடு செய்தார். அவர் பிரார்த்தனை முடித்து கண்விழித்து பார்த்த போது சர்ச்சின் டைல்ஸ் பதித்த தரைதளத்தில் ஒன்றரை அடி நீள அகலத்தில் இயேசு, மாதா உருவங்கள் மாறி மாறி வந்து சென்றாக கூறினார்.

இதைப் பார்த்து அதிசயித்த மாணவர் ஜனார்த்தனன் ஓடிச்சென்று அங்குள்ள பாதிரியார் ஜேம்ஸ் அந்துவான், உதவி பங்கு தந்தை பாக்யநாதன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்களும் இந்த அதிசயத்தை பார்த்தாக கூறப்படுகின்றது.

இத் தகவல் ராமேஸ்வரம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதனால் ராமேஸ்வரம் பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் சர்ச்சை நோக்கி படையெடுத்தனர். அவர்களும் இந்த அதிசயத்தை நேரில் பார்த்தாக கூறப்படுகின்றது. மேலும் அவர்கள் தங்களது செல்போன், கேமராக்கள் மூலம் படம் எடுத்தும் சென்றனர்.

வீடியோ காட்சி:
   

இந்த அதிசயம் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் அந்த சர்ச்சுக்கு பெருமளவில் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Friday, August 10, 2012

தங்கச்சிமடத்தில் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

ஐந்து மீனவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கச்சிமடத்தில் துவங்கப்பட்ட மீனவர்களின் உண்ணாவிரதப்போராட்டம்

 இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக பொய்வழக்கில் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஐந்து மீனவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கச்சிமடத்தில் துவங்கப்பட்ட மீனவர்களின் உண்ணாவிரதப்போராட்டம், நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன் கார்டு, மீனவர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இன்று அரசிடம் ஒப்படைக்கப்போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி சென்றதாக, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லேங்லட் ஆகியோரை இலங்கை போலீசார், மல்லாகம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர்.
இவர்களை விசாரித்த நீதிபதி, வரும் 22ல் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து ஐந்து மீனவர்களும் மீண்டும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.



Monday, February 13, 2012

Thangachimadam Students - Free Technician Training

தங்கச்சிமடம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்  - இலவச தொழிற் பயிற்சி சேர்க்கை 

கீழக்கரை முஹமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி இளைஞர் நலன் மற்றும் மேம்பட்டு திட்டத்தின் கீழ் மூன்று மாத  இலவச தொழிற் பயிற்சி யை நடத்துகிறது.

என்னென்ன தொழிற்பயிற்சிகள்:
  • வெல்டிங் 
  • டீசல் மெக்கானிசம் 
  • கார் ட்ரைவிங்
  •  ஜேசிபி ட்ரைவிங்                        
தகுதி:
  • 18  முதல் 35 வயது உள்ளவராக இருக்க வேண்டும்
  •  பத்தாம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்
விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு சான்றிதழுடன், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வுடன் குடும்ப அட்டை நகலையும் கொண்டு வரவும்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தினமும் ரூ. 35 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

மொபைல் எண்: 94433 82700

முகவரி:
Mohamed Sathak Polytechnic College
Kilakarai 623 806, Ramnad Dist
Tamil Nadu ,India.
Phone:04567-241392


Monday, January 02, 2012

ராமேஸ்வரத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு புதிய பயணிகள் ரயில்

புத்தாண்டு பரிசாக தங்கச்சிமடம் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் மிக அதிக பேருந்து கட்டண உயர்வால்.. தங்கச்சிமட மக்கள் ரயிலை மட்டுமே தங்களுடைய தொலை  தூர பயணங்களுக்கு பயன்படுத்துகின்றனர். ரயில்வே நிர்வாகமும் இதுவரை மக்கள் பயன் பெரும் வகையில் ராமேஸ்வரம் முதல் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு பயணிகள் ரயிலை இயக்கி கொண்டுருந்தது, ஆனால் மதுரை யை அடுத்து பழனிக்கோ, திண்டுகல்லுக்கோ செல்ல மக்கள் பேருந்துகளையே நம்பி  இருந்தனர். எனவே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையே நிறைவேற்றும் பொருட்டு இந்த புதிய அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


திண்டுக்கல்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் விரைவில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே போர்டு கூடுதல் உறுப்பினர் ஏ.கே.சிங், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல் ஆகியோர் ஆய்வு நடத்தினர். பின்னர் கோயல் நிருபர்களிடம் கூறியது: நவீன கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். மதுரை-திண்டுக்கல் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உச்சிப்புளி, கமுதக்குடியில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

மேலும், அகற்றிய தங்கச்சிமட ரயில்வே நிலையத்தை மீண்டும்  நிறுவ தெற்கு ரயில்வேக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.




Monday, December 19, 2011

இலங்கையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்

இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பினர் .
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 28ம் தேதி மீன் பிடிக்க சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த  எமர்சன், அகஸ்டஸ், போல்டெட், பிரசாத், வில்சன்ட் ஆகியோர் மீது போதை பொருள் கடத்தியதாக யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டிச.,19ல் இலங்கை மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட மீனவர் சங்க தலைவர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். சங்க பிரதிநிதிகள் போஸ், தேவதாஸ், சேசு, எமரேட், சிப்பிசேசு, நிரபராதி மீனவர்களை விடுவிக்கும் அமைப்பின் தமிழக பிரதிநிதி அருளானந்தம் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் ஜஸ்டின், சந்திரன், ஆலிவர், மாரி, பத்மநாபன் ஆகியோர் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமேஸ்வரம் திரும்பினர்.

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உள்ளிருப்பு போராட்டம்



டிசம்பர்  17 2011 சனிக்கிழமை.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கச்சிமடம் மீனவர்களின் உறவினர்கள் குடும்பங்கள், நேற்று தங்கச்சிமடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர்கள் ஐந்துபேரை இலங்கை கடற்படை பிடித்து அந்நாட்டில் சிறையில் அடைத்தது. இவர்களை விடுவிக்க கோரி நேற்றும் போராட்டம் நடத்த வேண்டும், என சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கு தங்கச்சிமடத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் சம்மதிக்கவில்லை. அப்பிரிவை சேர்ந்த 315 பேர் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் 150க்கும் மேற்பட்டோர் தங்கச்சிமடம் சமுதாயக்கூடத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இவர்களை ராமேஸ்வரம் தாசில்தார் கதிரேசன், டி.எஸ்.பி.,மணிவண்ணன் சந்தித்து, "மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக கூறி, போராட்டத்தை கைவிட' வேண்டினர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் "அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், உயர் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கடலுக்கு செல்வதாக' தெரிவித்தனர்.

Friday, October 28, 2011

Thangachimadam Rural & Urban Election 2011 - Results

தங்கச்சிமடம் உள்ளாட்சி தேர்தல் 2011  - முடிவுகள் 


District Panchayat Ward Member

Ward No:  6      Votes Polled:  34881      Valid Votes:  32990      Invalid Votes:  1891
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 அருள்ரோஜ்.லுர் லுர்துசாமி மஸ்காநாஸ் சுயேட்சை 9975 Not Elected
2 சகுபர்சாதிக்.அ அப்துல்மஜித் தே.மு.தி.க 3361 Deposit Lost
3 பாலசிங்கம்.சே சேதுக்கரை அ.இ.அ.தி.மு.க 8755 Not Elected
4 ரவிச்சந்திர ராமவன்னி.ஆ ஆத்மநாதசாமி இ.தே.கா 10899 Elected

Panchayat Union Ward Member
 Ward No:  21      Votes Polled:  3478      Valid Votes:  3347      Invalid Votes:  131
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 காரல்மார்க்ஸ்.தே ஆர்.தேவதாஸ் சுயேட்சை 931 NotElected
2 டிக்கிரோஸ்.லி கே.இ.லிகோரி அ.இ.அ.தி.மு.க 1120 Elected
3 முத்துமாரி.பெ பெரியகருப்பன் சி.பி.ஐ(எம்) 429 Deposit Lost
4 வல்லவகணேசன்.அ அய்யாசாமி சுயேட்சை 867 Not Elected

Village Panchayat President
Votes Polled:  9290      Valid Votes:  8969      Invalid Votes:  321
S.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 அந்தோணி இன்னசென்ட் ராஜ்.பி பெப்பீன்தாஸ்
63 Deposit Lost
2 கிறிஸ்துராஜ்.ஆர் ராயப்பன்
257 Deposit Lost
3 சாம்சன்.சே சேசு
2653 Not Elected
4 ஞானசீலன்.கு குழந்தைசாமி
4416 Elected
5 முத்து.என் நாகரெத்தினம்
1580 Not Elected

Tuesday, October 11, 2011

Thangachimadam Rural & Urban Election 2011

தங்கச்சிமடம் உள்ளாட்சி தேர்தல் 2011

தேர்தல் விழாக்கோலம் காணும் தங்கச்சிமடம்:
தேர்தல் கமிஷன் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவித்த நாளிலிருந்தே தங்கச்சிமடத்தில் அதற்கான  பரபரப்பு தொற்றிக் கொண்டு விட்டது. 

இறுதியாக, மனு தாக்கல் செய்து உறுதி படுத்தபட்ட வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு..
  • ஞானசீலன்.கு
  • முத்து.என்
  • சாம்சன்.சே
  • கிறிஸ்துராஜ்.ஆர்
  • அந்தோணி இன்னசென்ட் ராஜ்.பி
 இதில் ஞானசீலன் தவிர மற்ற நான்கு பேரும் களத்திற்கு புதியவர்கள். ஞானசீலன் கடந்த 1996 - 2001 ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளார். அது மட்டுமின்றி தொடர்ந்து மூன்று முறையாக தலைவர் பதவிக்கு போட்டிடுகிறார்.  


Sunday, May 01, 2011

Festivals in Thangachimdam


திருவிழாக்கள் தமிழர்களின் வாழ்க்கை முறையில் முக்கிய பங்கு வகிப்பவை உடலையும் மனதையும் புத்துணர்வாக வைத்துகொள்வதில் திருவிழாக்களின் மகத்துவம் அலாதியானது..

திருவிழாக்கள் பொதுவாக இயற்கைக்கோ, கடவுளுக்கோ நன்றி சொல்லும் விழாவாக இருக்கிறது.



முளைக்கொட்டு உற்சவம் அல்லது முளைப்பாரி திருவிழா

ஆடி மாதங்களில் விளைச்சலுக்காக மழையே எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாய மக்கள் அம்மனிடம் வேண்டி ஒரு வாரம் காப்பு கட்டி விரதமிருந்து, முளைப்பாரி வளர்த்து நடத்தப்படும்.

முதல் நாள்: ஆடி மாதம், ஒரு ஞாயிற்று கிழமை மாலை வேளையில் அம்மனுக்கு பூஜை செய்பவருடன்  சிறுவர் சிறுமிகளும் விதைப்பு எடுக்கும்
என்னும் நிகழ்வுக்காக ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று

கடலை சிறு பயிரே..
காராமணி பயிரே

செங்கமுத்து நாச்சியாருக்கு சிறு பயிர் போடுங்க !...

நாட்டிலே விளைந்த பயிர்  நல்ல பயிர்  போடுங்க  ..

பூமியிலே விளைந்த பயிர் புது போடுங்க ..


என்று பாட்டு பாடி வீடுகளில் விளையக்கூடிய தானியங்களின் விதைகளை வாங்கி செல்வர். கொண்டு சென்ற தானியங்களை வைத்து பூஜை செய்வர்.

இரண்டாம் நாள் - செவ்வாய் கிழமை: அம்மனுக்காக மாவிலை தொரணத்துடன் காப்பு கட்டுவார்கள். வீடுகளிருந்து பெண்கள் 'பாரி பானை'
என்ற மண்பாண்டத்தில் செய்த பானையை கொண்டு சென்று கோவிலுக்கு சொந்தமான 
பொதுவான இடத்தில் கூடி, பாரி பானையில் எரு மற்றும் ஆட்டு உரங்களை பரப்பி வைத்து வீடுகளில் எடுத்த தானிய விதைகளை இட்டு நீர் பாய்ச்சி முளை பாரி உற்சவத்தை துவக்கி வைப்பார்கள். அன்றிரவே அம்மன் கரகத்தை அலங்கரித்து அம்மன் கோவிலின் முன்னுள்ள திண்ணையில் வைத்து பாட்டு பாடுவார்கள், அப்படி பாடும் பாட்டிற்கு 'அம்மா மாரி பாட்டு' என்று கூறுவார்கள். அதன் பின்பு கரகத்தை சுத்தி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை 'தான கனே' கொட்டுவார்கள்.  
   
  


புனித சந்தியாராயப்பர் கோவில் திருவிழா

தங்கசிமடத்தின் பெருமை இந்த திருவிழா என்றால் அது மிகையல்ல. ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் வாரம் நடக்கும் 
இவ்வண்ண மயமான திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொள்வர்.  

வாரத்தின் முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கும் இவ்விழாவில் எந்த ஒரு பாகுபாடின்றி சாதி, மதம் மொழிக்கு அப்பார்பட்டு 
மக்கள் கலந்து கொண்டு கொண்டாடுவர்.

நேர்த்தி செலுத்துதல்     

"மக்கள் கடவுள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும், கடவுள் மக்கள் மேல் வைத்திருக்கும் கருணையின்  பிரதி பலனே" இந்த நேர்த்தி செலுத்தல் வைபவம். தென்னங்கன்று  முதல் மெழுகுவர்த்தி வரை எண்ணிலடங்க பல்வேறு பொருட்களை
தங்களது நேர்த்தியில் கடவுளுக்கு செலுத்துவர். உண்மையில் இந்த நிகழ்வின் போது தூய்மையான அன்பை தவிர வேறு எதையும் நீங்கள் அறிய மாட்டீர்கள். 

வியாழக்கிழமை சந்தியா ராயப்பர்க்கு உகந்த நாள் , ஒவ்வொரு வியாழக்கிழமையும் கடவுளுக்கு சிறப்பு 
ஆராதனையும் விசேஷ பூஜையும் நடக்கும். 
   
மெழுகுதிரியை இறைவனுக்கு ஏற்றி
வைத்து விட்டு முழங்காலிட்டு மக்கள் மனம் உருக தன குறைகளை
அவன் முன் வைக்கும்போது பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்திவிடும்.

திருவிழாக்கோலம்  

திருவிழாவன்று தங்கச்சிமடமே புது வண்ணம் பூசபட்டிருக்கும், சிறியவர் 
முதல் பெரியவர் வரை அனைவரது முகத்தையும் புன்னகை மட்டுமே 
ஆக்கிரமித்துகொள்ளும். வித விதமான பொருட்களுடன் புது புது கடைகள்
அங்கெங்கே முளைத்திருக்கும், இரவோ பகலோ என்று அறிய முடியாத அளவுக்கு
மின் விளக்குகள் ஊரின் ஒவ்வொரு இடத்தையும் அலங்கரிக்கும்.
சாரா சரக்கும் வாகனங்கள், பரோட்டா கடைகள், பீமா புஷ்டி அல்வா, நாக கன்னி, மரண கிணறு, ரங்கராட்டினம் என்று  நேரத்தை கொள்ளை கொள்ளும் 
அத்தனை விசயங்களும் அரங்கேறி இருக்கும்.

திருவிழாவிற்காக தவமிருக்கும் மக்கள் !   

சிறு வயதினர் முதல் முதியவவர் வரை இத்திருவிழாவிற்காக அந்த வருடம் முழுவதும் தயாராவர்கள். புது உடைக்காக மட்டுமின்றி திருவிழாவில் பொருட்கள் வாங்குவதற்காக பணம் சேர்க்க
ஆரம்பித்து விடுவார்கள். திருவிழாவிற்கு நாட்கள் நெருங்க நெருங்க ஒவ்வொரின் மனமும் செயலும் அதை பற்றியே இருக்கும். 

மக்களின் மனக்கவலைகள் திருவிழாவில் சிறுவர்கள் ஊதி விடும் சோப்பு நுரை குமிழை போல காற்றோடு காற்றாக மறைந்து விடும்.

திருவிழா மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கை முறையை, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் தான் என்பது போல திருவிழாவிற்காக
பூ விற்பது, டீ கடை, பழரச கடை, பொம்மைகள் விற்பது என ஒவ்வொரும் குறுகிய கால சுயதொழில் முதலாளியாகி இருப்பார்கள் அது மட்டுமின்றி
இத்திருவிழா அவர்களின் குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றி
வைத்திருக்கும் என்பது நிதர்சமான உண்மை.



     





Thangachimadam Naming Reason


தங்கச்சிமடம் பெயர்க்காரணம்
Thangachimadam Entrance


1819 இம் ஆண்டு ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர் விஜய ரகுநாத சேதுபதிக்கு வாரிசாக இரு வீர மங்கையர்கள் அவர்கள் கணவன்மார்களுடன் வாழ்ந்து வந்தனர், மன்னர் தனது மருமகன்கள் இருவரையும் சமஸ்தானத்திற்கு பாத்தியபட்ட தென்னிந்திய காசி என்ற அழைக்கப்படும் அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலய திருப்பணிகளுக்கும் மற்றும் ஆலயத்தை தரிசிக்க வரும் நேபாளம் , வட மற்றும் தென் இந்திய யாத்ரிகர்ளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் நியமித்து இருந்தார். ராமநாதபுரத்திலுருந்து ராமேஸ்வரம் வரை வழி நெடுகிலும் பயணிகள் தங்கவும் இளைப்பாறவும் இலவச அன்னதான சத்திரங்கள், குளங்கள் மற்றும் மண்டபத்திலுருந்து கடலை கடந்து ராமேஸ்வரம் செல்ல தேவையான மரக்கலங்கள் அவைகளை ஓட்டி செல்ல படகோட்டிகள் போன்ற வசதிகளை அமைத்தது இருந்தார்.



இன்றும் கூட நீங்கள் கவனிக்கலாம் பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் வழியெங்கும் சத்திரங்கள், குளங்கள் திராவிட கால பாரம்பரியத்துடன் அதே சமயம் சிதைந்தும் தனது உருவை இழப்பதை.. சரி மீண்டும் வரலாற்றை நோக்கி பயணிப்போம்..



இவ்வாறு மக்கள் குறிப்பறிந்து செங்கோல் ஆட்சி செய்த மன்னனுடைய புகழுக்கு களங்கம் விளைவித்த நிகழ்வுக்கு அவர்கள் மருமகன்களே காரணமாக அமைந்தது கொடுமையே ஆயினும் அவை வாழ்வின் தர்ம நெறிகளை உலகிருக்கு உரைக்க பயன்பட்டன என்று சொன்னால் அது மிகையல்ல..

மன்னருக்கு தெரியாமல் மருமகன்கள் இருவரும், பயணிகளிடம் மரகலங்களில் செல்வதற்கு கட்டணம் வசூலித்தனர். இதை கண்டு பொறுக்காத ஏழை பயணிகள் மன்னரிடம் முறையிட்டனர், மன்னரின் இதயம் சுக்கு நூறாகியது , தமது மருமகன்களே இவ்வாறு செய்து விட்டார்களே என்று மனம் வருந்தி நேராக தனது மகள்களிடம் சென்று தவறுக்கு காரணமானவர்கள் யாரு என்று சொல்லாமல்,தவறை விளக்கி இது போன்று தெய்வ காரியங்களில் தவறு செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று அவர்களிடமே கேட்டார், அதற்கு அந்த நீதிமான்களின் வாரிசுகளோ 'இந்த தவறு செய்தவர்களின் தலை குடி மக்கள் முன்னிலையில் கொய்ய வேண்டும்  என்றனர்'. மன்னரும் அவ்வாறே செய்ய உத்தரவிட்டார்.

தங்கள் கணவன்மார்கள் கொள்ளபட்டதை அறிந்து கதறி அவர்கள் அழுத போதும் 'நீதி அனைவருக்கும் சமம்' என்றதில் தம் மனதை தேற்றி கொண்டனர் எனினும் சில நாட்களுக்கு பிறகு தங்களின் அன்பான கணவன்மார்களின் பிரிவு தாங்காது தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

சகோதரிகளில் மூத்தவள் ஒரு குளத்தில் விழுந்து உயிர் துறந்தாள், இளையவள் சிறிது தூரம் சென்று அங்கே உள்ள குளத்தில் விழுந்து உயிர் துறந்தாள்.. பத்தினிகளின் இந்த முடிவை கண்டு மக்கள் அவர்களை தெய்வமாக வணங்கினர். அவர்களின் நினைவாக மூத்தவள் இறந்த இடத்திற்கு அக்காள்மடம் என்றும் இளையவள் இறந்த இடத்தை தங்கச்சிமடம் என்றும் பெயரிட்டு வணங்கினர், இது மற்றுமின்றி இருவருக்கும் அந்ததந்த ஊர்களில் கோயில் எழுப்பி கும்பிட்டனர். இன்றும் கூட தங்கச்சி அம்மன் கோவிலை தங்கச்சிமடம் முருகன் கோவில் தெற்கு புற வாயிலில் காணலாம்.


ஆதாரம் : "சேதுபதிகளின் வாழ்க்கை மற்றும் ஆட்சி முறை" பற்றி கலைஞர் டிவியில்    பூத கண்ணாடி  என்ற நிகழ்ச்சியில் சொல்லபட்ட சிறு செய்திகுறிப்பு. அதை நான் கொஞ்சம் விவரித்து எழுதியுள்ளேன்.


இப்ப உங்க ஊரு என்னனு கேட்டால் தங்கச்சிமடம்னு சும்மா நெஞ்சை நிமித்தி பெருமையா சொல்லாம்லே..

ஊர் பாசத்துடன்,
பாலா

இந்த பதிர்விக்கான உங்களது கருத்துகளை  balab4u@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்க..

  


Tuesday, January 12, 2010

Watch 'Ring of Fire' in the sky Jan 15 at Dhanushkodi, Rameswaram

Watch 'Ring of Fire' in the sky Jan 15 at Dhanushkodi, Rameswaram

People living in the southern tip of the country at Dhanushkodi in Tamil Nadu will get to watch the 'Ring of Fire' when the moon will cover the sun's disc during the millennium's longest annular solar eclipse.

However, sky gazers in Delhi will also have something to cheer about as they will get to see more than half of the eclipse.
Annular solar eclipse occurs when the sun and the moon are exactly in line, but the apparent size of the moon's shadow is smaller than that of the visible disc of the sun. The covered sun, therefore, appears as a 'Ring of Fire', with its rays appearing spread out from the outline of the moon.



Last time India saw this 'Ring of Fire' was Nov 22, 1965, and it will not be witnessed again before June 21, 2020.



The maximum duration of the eclipse would be 11 minutes 08 seconds over the Indian Ocean, thus making it the longest annular eclipse of the millennium.



'People in southern parts of the country, especially in Dhanushkodi near Rameshwaram, will be lucky to see the heavenly sight of 'Ring of Fire'. The eclipse will be best viewed at Dhanushkodi for a duration of 10 minutes and 13 seconds,' said N. Rathnasree, director of Nehru Planetarium in New Delhi.



In India, the eclipse will start around 11 a.m. and end around 3:15 p.m. The eclipse will first be seen in south of Kanyakumari in Tamil Nadu and then move obliquely to Rameshwaram and Dhanushkodi. It will then move to Kerala and end in Mizoram in the northeast.



Delhi will see the partial phase of this solar eclipse. It will start at 11.53 a.m. and end at 15.11 p.m. The maximum eclipse of 53 percent will be at 13.39 p.m.



Nehru Planetarium and the Amateur Astronomers Association in Delhi are organising a public watch Jan 15.



'Arrangements will be made by the Amateur Astronomers Association and Nehru Planetarium for people to watch the celestial activity. We will put out telescopes for the event,' said Rathnasree.



Rathnasree said people should not watch the eclipse with naked eyes, and advised them to take precautionary measures while watching the celestial activity.


The eclipse will be the longest of the millennium - that is between 2001 and 3000. People in most parts of India will witness the partial phases of the eclipse.


The annular eclipse of the Sun will be visible from within a 300 km wide track that will traverse half of the Earth.

More information...
The path of the moon's shadow begins in Africa at 10.44 a.m. and passes through Chad, Central African Republic, the Democratic Republic of the Congo, Uganda, Kenya, and Somalia. After leaving Africa, the path crosses the Indian Ocean.

The central path then continues into Asia through the extreme southern part of India, Bangladesh, Myanmar, and China. A partial eclipse will be seen within the much broader path, including entire India, or Bangladesh.

Gallery - Ring of Fire



































Thursday, October 22, 2009

Notable Personalities in Thangachimadam

Our land supplied, supplying, will supply more valuable persons to the country, They are comes under separate categories as below. "Preparation of the content on this page still in progress"

Freedom Fighters

  • Thiru. Pazhaniappan - Indian National Congress

Bureaucrats

  • Thiru. A.Adaickalam - Former Dy.Commissioner of Police. Tamilnadu

Politicians

Science & Technology

Entrepreneur

Artists

Sports

Religious Activities

---- We are expecting you are valuable contribution to growth of this page. Send me the valid notable personalities..  balab4u@gmail.com

Geographical location of Thangachimadam

With the help of I have published the geographical locations of Thangachimadam with different observations.

Traffic View

Traffic View - Zoom In

Satellite View

Landscape View